MARGHAZHI UTSAV

மார்கழித் திருவிழாவை முன்னிட்டு 6,7,8ஆம் வகுப்பு
மாணவர்களுக்கானப் பயிலரங்கம் (கோலம் வரைந்து வண்ணம்
தீட்டுதல், ஜமிக்கு மாலை செய்தல், வண்ணமலர் தொடுத்தல்)
நடைப்பெற்றது.  6 மற்றும் 7ஆம் வகுப்பு மாணவர்களுக்குத்
திருப்பாவை ஒப்புவித்தல் போட்டியும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்குத்
திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டியும் நடைப்பெற்றது. 6,7,8ஆம்
வகுப்பு மாணவர்கள் பக்தி இலக்கிய ஆர்வம் பெறும்வண்ணம்
தமிழாசிரியர்களால் பெரியபுராணம் நூல் குறித்த விளக்கம்
 பயிற்சித்தாள் வழிநின்று அளிக்கப்பட்டது. மேற்கண்ட நிகழ்வுகளில்
மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்கள் திறன்களை
வெளிக்கொணர்ந்தனர்.