Author: pushpalatamhss

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு 6ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளின் படம் வரைந்து வண்ணம் தீட்டுதல், 7ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ் எழுத்துகளைக் கொண்டு மாலை செய்தல், 8ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் திருவள்ளுவர், ஒளவையார் போன்றோர் உருவங்கள் செய்தல் போன்ற செயல்பாடுகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்கள் திறன்களை […]
தமிழர்த்திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு 6ஆம் வகுப்பு மாணவர்களுக்குப்  பொங்கல் நிகழ்வுகளை வரைந்து வண்ணம் தீட்டுதல் போட்டியும், 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொங்கல் ரங்கோலி போட்டியும், 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ‘பொங்கல் விழா மாதிரி’ செய்யும் போட்டியும் நடத்தப்பட்டது. மாணவர்கள் குழுவாக இணைந்து தன்னார்வத்துடன் கலந்து கொண்டனர்.   […]