உலக தாய்மொழி தினம்

உலக தாய்மொழி தினத்தை
முன்னிட்டு 6ஆம் வகுப்பு
மாணவர்களுக்குத் தமிழ் இலக்கியப்
படைப்பாளிகளின் படம் வரைந்து
வண்ணம் தீட்டுதல், 7ஆம் வகுப்பு
மாணவர்களுக்குத் தமிழ்
எழுத்துகளைக் கொண்டு மாலை
செய்தல், 8ஆம் வகுப்பு
மாணவர்களுக்குத் திருவள்ளுவர்,
ஒளவையார் போன்றோர் உருவங்கள்
செய்தல் போன்ற செயல்பாடுகள்
நடத்தப்பட்டன. மாணவர்கள்
அனைவரும் ஆர்வத்துடன்
கலந்துகொண்டு தங்கள் திறன்களை
வெளிப்படுத்தினர்.