Monthly Archives: April 2021

சுகி சிவம் : புஷ்பலதா பள்ளிக்குழுமம் வளையொலியில் 09.01.2021 சனிக்கிழமையன்று மாலை 6 மணிக்கு மார்கழித்திருவிழாவிற்கு மகுடமாக சொல்வேந்தர் சுகி சிவம் அவர்கள் “எப்போதும் சந்தோஷமே” என்ற தலைப்பில் புஷ்பலதா பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உரையாற்றினார். மனிதன் மகிழ்ச்சியாக வாழ “வாழ்க்கையை அனுபவித்தல், பிறருக்கு உதவுதல், இருப்பதைக் கொண்டு நிறைவு பெறுதல்” என்பதை […]