சுகி சிவம் உரையாடல்

சுகி சிவம் : புஷ்பலதா பள்ளிக்குழுமம் வளையொலியில் 09.01.2021 சனிக்கிழமையன்று மாலை
6 மணிக்கு மார்கழித்திருவிழாவிற்கு மகுடமாக சொல்வேந்தர் சுகி சிவம் அவர்கள் “எப்போதும்
சந்தோஷமே” என்ற தலைப்பில் புஷ்பலதா பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும்
ஆசிரியர்களுக்கு உரையாற்றினார். மனிதன் மகிழ்ச்சியாக வாழ “வாழ்க்கையை அனுபவித்தல்,
பிறருக்கு உதவுதல், இருப்பதைக் கொண்டு நிறைவு பெறுதல்” என்பதை தன் அருமையான
பேச்சால், அனைவரின் உள்ளொளியையும் தூண்டினார்..