Monthly Archives: March 2021

புஸ்பலதா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியின் சார்பாக இணையவழியே 18.02.2021 அன்று உலக தாய்மொழி தின விழா கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு வகுப்பிற்கும் தாய்மொழியாம் தமிழ்மொழியைச் சிறப்பிக்கும் வண்ணம் பல்வேறு செயல்பாடுகள் (வேடம் புனைதல், செயல்திட்டம், கருத்தரங்கம்) வழங ;கப்பட்டிருந்தன. மாணவர்கள் ஆர்வமாக கலந்து கொண்டு திறன்களை வெளிப்படுத்தினர். கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் ; பள்ளி முதல்வர் […]
ஆயுள் காப்பீடு நிறுவனம் 16.10.2020 அன்று “விழிப்பான இந்தியா வளமான இந்தியா” என்ற தலைப்பில் மாணவர்களுக்காக நடத்திய பேச்சுப ;போட்டியில் 11ம் வகுப்பு மாணவி ப.ஹேமாகல்யாணி முதல் பரிசையும், கட்டுரைப்போட்டியில் 9ம் வகுப்பு மாணவி மே .செலன்ஸி ஆண்டோ லூசியா இரண்டாவது பரிசையும ;பெற்றனர். பரிசு பெற்ற மாணவிகளை பள்ளியின் தாளாளர் அவர்களும், முதல்வர் அவர்களும் […]
புஷ்பலதா பள்ளிக் குழும வலையொளியில் 12.02.2021 வெள்ளிக்கிழமையன்று மாலை 6.00 மணிக்கு, எழுத்தாளர் திரு.செல்வேந்திரன் அவர்கள் “வாசிப்பது எப்படி?” என்ற தலைப்பில் புஷ்பலதா பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கிடையே உரையாற்றினார். ‘பதின் பருவத்தில் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய இன்பம் வாசித்தல்’, ‘கனவும் கற்பனையும் கொண்ட ஒருவன் தான் தலைவனாக முடியும்; அக்கனவையும் கற்பனையையும் தருவது […]