ஆயுள் காப்பீடு நிறுவனம்-“விழிப்பான இந்தியா வளமான இந்தியா”

ஆயுள் காப்பீடு நிறுவனம் 16.10.2020 அன்று “விழிப்பான இந்தியா வளமான இந்தியா” என்ற தலைப்பில் மாணவர்களுக்காக நடத்திய பேச்சுப ;போட்டியில் 11ம் வகுப்பு மாணவி ப.ஹேமாகல்யாணி முதல் பரிசையும், கட்டுரைப்போட்டியில் 9ம் வகுப்பு மாணவி மே .செலன்ஸி ஆண்டோ லூசியா இரண்டாவது பரிசையும ;பெற்றனர். பரிசு பெற்ற மாணவிகளை பள்ளியின் தாளாளர் அவர்களும், முதல்வர் அவர்களும் பாராட்டினர். இந்து சமய அறநிலைத்துறையின் சார்பாக 09.01.2021 அன்று நடைபெற்ற பாவைவிழா போட்டியில் (கட்டுரை) 8ம் வகுப்பு மாணவி ஆ. வெண்ணிலா “மூன்றாவது பரிசைப் பெற்றார்” என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.