உலக தாய்மொழி தினம்

புஸ்பலதா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியின் சார்பாக
இணையவழியே 18.02.2021 அன்று உலக தாய்மொழி தின விழா
கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு வகுப்பிற்கும் தாய்மொழியாம் தமிழ்மொழியைச்
சிறப்பிக்கும் வண்ணம் பல்வேறு செயல்பாடுகள் (வேடம் புனைதல், செயல்திட்டம்,
கருத்தரங்கம்) வழங ;கப்பட்டிருந்தன. மாணவர்கள் ஆர்வமாக கலந்து கொண்டு
திறன்களை வெளிப்படுத்தினர். கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் ;
பள்ளி முதல்வர் திரு . இ . ஹாரிசன் ஜெபக்குமார் பாராட்டி வாழ்த்துகளைத்
தெரிவித்தார்.